"உன்னிடம் பேச நினைக்கும் போது மட்டும்
ஏன் இந்த மாற்றம் எனக்குள் !!!
எதோ இந்த உலகில் மொழியே பிறக்காத ஒரு உணர்வு !
கண்கள் தவிர உடலில் வேறு இயக்கம் இல்லை !!
உன் அசைவுகளில் ஒவ்வொன்றிலும் போர்களம் சென்ற வந்த தாக்கம் !!!
நீ என்ன தேவதைய-இல்லை என்னை தேடி வந்த
தனி ஒரு உலகமா ??
அந்த பிரம்மனை தேடுகிறேன் - உன்னை பற்றி விடை தெரிய"