இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Thursday, March 29, 2012
கண்ணனின் மனம்
"
ஆயிரம் கோபியர்கள் சூழ இருந்தும்
அந்த
கண்ணனின்
மனம் ராதையை தான் தேடியது - இந்த
கண்ணனின்
மனமும் கூட ராதையை தான் தேடுகிறது !
ஆனால் என்னுடைய ராதைக்கு தான் அது
புரியவில்லை போலும் !!"
Wednesday, March 7, 2012
தலைவலி
காதலித்தபோது தான் தனியே பேசி சென்றேன் என்றால்...
இன்று வேலை பார்க்கும் போதும் அதே நிலைமை!
வித்தியாசம் ஒன்றும் பெரிது அல்ல-
இரண்டுமே தலைவலி தான்!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)