Tuesday, August 7, 2012

கனவு

கனவில் காதலி வருவது ஒரு தனி சுகம்..
அதுவும் பிரிந்தவள் வந்து உன்னை பார்க்கும்போது- இந்த 
உலகம் தேவையில்லை!
வெறும் கனவே போது என சொல்வாய் 
என்னை போல - வருத்ததுடன் !! ஆனால் 
அந்த கனவும் அவளை போலவே தான்!
உடனே களைந்து சென்றுவிட்டது..