Tuesday, January 24, 2012

பாதை

அடி என்னவளே!
என் நாடி நரம்புகளில்கூடவா உன் காதல் கலந்துள்ளது ???
என் கால்கள் கூட நீ சென்ற பாதையில்
செல்ல துடிக்கின்றதே இப்படி!!!

No comments:

Post a Comment