Thursday, March 29, 2012

கண்ணனின் மனம்

"ஆயிரம் கோபியர்கள் சூழ இருந்தும் 
அந்த கண்ணனின் மனம் ராதையை தான் தேடியது - இந்த 
கண்ணனின் மனமும் கூட ராதையை தான் தேடுகிறது !
ஆனால் என்னுடைய ராதைக்கு தான் அது 
புரியவில்லை போலும் !!"

No comments:

Post a Comment