Wednesday, February 4, 2015

மடல் ஏறுதல்

சங்க காலம்
மடல் ஏறுதல் ஒரு சோக சடங்கு....
இந்த காலம் 
எனக்கு மடல் ஏற துணிவில்லை !!
அமைதியில் மறைகிறேன்...
தனிமையில்... 
உன்னை விட்டு....   

No comments:

Post a Comment