ஏய் பெண்ணே...
சொக்கிவிட்டாயடி என்னை...!
விரதம் கலைந்த முனி ஆனேன்-
உன் அழகை ரசித்தவுடன்..!
காதல் கரைபுரளும் -
சேர்ந்திருந்தால்..!!
காமம் எல்லை மீறும் -
விறல் தீண்டலில்..!!!
இருந்தும் ஒரு மெல்லிய கோடு
நமக்குள்....ஏன் ???
உறவு தெரியவில்லை...உயிர் மட்டும்
தருகிறேன் - பாதுகாத்துக்கொள்.. !!
-மணி
சொக்கிவிட்டாயடி என்னை...!
விரதம் கலைந்த முனி ஆனேன்-
உன் அழகை ரசித்தவுடன்..!
காதல் கரைபுரளும் -
சேர்ந்திருந்தால்..!!
காமம் எல்லை மீறும் -
விறல் தீண்டலில்..!!!
இருந்தும் ஒரு மெல்லிய கோடு
நமக்குள்....ஏன் ???
உறவு தெரியவில்லை...உயிர் மட்டும்
தருகிறேன் - பாதுகாத்துக்கொள்.. !!
-மணி
No comments:
Post a Comment