இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Tuesday, December 6, 2011
காதல்
"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்!
இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான்
என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்!!
விதி யாரை விட்டது இங்கு-இன்று
தனியே பேசி செல்கிறேன்
யாரும் இல்லா ஒரு சாலையில்
அவளை பற்றி"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment