Tuesday, December 6, 2011

காதல்

"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்!
இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான் 
என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்!!
விதி யாரை விட்டது இங்கு-இன்று 
தனியே பேசி செல்கிறேன் 
யாரும் இல்லா ஒரு சாலையில் 
அவளை பற்றி"

No comments:

Post a Comment