Tuesday, December 18, 2012

குழப்பம்


பெண்ணே !
என்னோடு பேசும்போது 
பாதுகாப்பில்லாமல் உணர்கிறேன் என்றாய் !!
ஒரு நொடியில் ஒரு சொல்லில் 
என் மீது நீ கொண்ட காதலை அழகாக
இப்படி சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிட்டாய் !!!

அதன் வலி என்னவென்று உணராமல்..........

1 comment: