Wednesday, December 19, 2012

நம்பாதே!!


பெண்ணை நம்பாதே...
விட்டு சென்றுவிடுவாள் என்றான்- மொழிகூட 
தோன்றா காலம் முதல்
இருந்தும் என்ன பயன் !! இந்த மனம் 
அவளையே சுத்தி செல்கிறது 
பின்வரபோவதை அறிந்திருந்தும் 

No comments:

Post a Comment