Monday, September 24, 2012

கற்பனை

காதலி மட்டும் தானே என்னை விட்டு சென்றால்...
என் கற்பனை கூடவா என்னை விட்டு  சென்று விட்டது ???
ஒரு கவிதை எழுத இத்தனை நிமிடம் 
யோசிக்கிறது என் மனம் !!

No comments:

Post a Comment