நாணம் கொண்டாய்..
விரல் கடித்தாய்..
வெட்கி தலை குனிந்தாய்..
காலில் கோலமிட்டாய்..!
இத்தனை அறிகுறிகள் - என்னை
காதல் செய்கிறாய் என்று
ஆனால்
விட்டு செல்லும் போது மட்டும்
எதுவும் சொல்லவில்லையே..!!
விரல் கடித்தாய்..
வெட்கி தலை குனிந்தாய்..
காலில் கோலமிட்டாய்..!
இத்தனை அறிகுறிகள் - என்னை
காதல் செய்கிறாய் என்று
ஆனால்
விட்டு செல்லும் போது மட்டும்
எதுவும் சொல்லவில்லையே..!!
No comments:
Post a Comment