Friday, August 21, 2015

இதயம் இல்லை

நெஞ்சில் ஒரு பயம்..!
பிரிந்து சென்ற நீ
எங்கு
திரும்பி வந்துவிடுவாயோ என்று -காரணம்
உன்னை
வெறுப்பதால் அல்ல ..!!
மீண்டும் ஒரு தோல்வியை
ஏற்க என் இதயம்
இல்லை

No comments:

Post a Comment