நிழல் போல வந்தாய்..
நிஜம் என்று நம்ப செய்தாய்..
உயிரில் பங்கு போட்டாய்..
என் உறவு நீ தான் என்றாய்..
இன்று..??
இருளில் விலகும் நிழல் போல
நீயும் மறைந்துவிட்டாய்
பெண்ணே..!!!
நிஜம் என்று நம்ப செய்தாய்..
உயிரில் பங்கு போட்டாய்..
என் உறவு நீ தான் என்றாய்..
இன்று..??
இருளில் விலகும் நிழல் போல
நீயும் மறைந்துவிட்டாய்
பெண்ணே..!!!
No comments:
Post a Comment