"நீ பிறந்த நொடி முதல்
நான் கர்வம் கொண்டேன்..
நீ செய்த ஒவ்வொரு குறும்பும்
ஒரு சாகசம் தான் எனக்கு..
மாற்றான் விரல் பிடித்தும் கூட என்
செல்ல மகள் இன்னும் குழந்தை தான்
நீ பெற்ற குழந்தையிலும் கூட..
உன் பிம்பம் மட்டுமே காண்கிறேன்
சொல் மகளே - என் விழி மூட..
உன் கணவனுக்கு நீயும் ஓர் பிள்ளை என்று"
நான் கர்வம் கொண்டேன்..
நீ செய்த ஒவ்வொரு குறும்பும்
ஒரு சாகசம் தான் எனக்கு..
மாற்றான் விரல் பிடித்தும் கூட என்
செல்ல மகள் இன்னும் குழந்தை தான்
நீ பெற்ற குழந்தையிலும் கூட..
உன் பிம்பம் மட்டுமே காண்கிறேன்
சொல் மகளே - என் விழி மூட..
உன் கணவனுக்கு நீயும் ஓர் பிள்ளை என்று"
No comments:
Post a Comment