"காதல் இல்லை...காமம் இல்லை..
வெறும் நட்பு மட்டுமே..!!
கலங்கிடும் உன் கண்களில்
புன்னகைக்கும் உன் இதழில்
உருகும் உன் இதயத்தில்
என ஒவ்வொன்றிலும் சிலிர்க்கிறேன்
எனக்கான உன் நட்பினை கண்டு...!!!
விதி என்று ஒன்று இருந்தால்
சொல்வோம் தோழி - நம் பிள்ளைகளிடம்
இது தான் நட்பின் இலக்கணம் என்று - நம்
தள்ளாத வயதிலும்"
No comments:
Post a Comment