Wednesday, July 29, 2015

காதலே

உணர்வு மட்டுமே உண்டு
உன்னை தொடவும் இல்லை
பார்க்கவும் இல்லை நான்..
ஆனாலும் உனக்காக உயிர் தர துணிவு
அதனால் தான் என்னமோ உலகம் தோன்றி
இன்று வரை நீ மட்டும்
மாறவும் இல்லை- அழியவும் இல்லை
காதலே...நானும் உனது ஓர் அடிமை தான்

No comments:

Post a Comment