உணர்வு மட்டுமே உண்டு
உன்னை தொடவும் இல்லை
பார்க்கவும் இல்லை நான்..
ஆனாலும் உனக்காக உயிர் தர துணிவு
அதனால் தான் என்னமோ உலகம் தோன்றி
இன்று வரை நீ மட்டும்
மாறவும் இல்லை- அழியவும் இல்லை
காதலே...நானும் உனது ஓர் அடிமை தான்
உன்னை தொடவும் இல்லை
பார்க்கவும் இல்லை நான்..
ஆனாலும் உனக்காக உயிர் தர துணிவு
அதனால் தான் என்னமோ உலகம் தோன்றி
இன்று வரை நீ மட்டும்
மாறவும் இல்லை- அழியவும் இல்லை
காதலே...நானும் உனது ஓர் அடிமை தான்
No comments:
Post a Comment