Tuesday, July 28, 2015

ஏமாற்றம்

எங்கு சென்றாலும்
உன்னிடம் திரும்புவேன் என்றாய்..
அதனால் தான் என்னமோ
நீ மணவறை வரைக்கும் சென்றாலும்
என்னிடம் திரும்பவருவாய் என்று நம்பிவிட்டேன்..!
அட்சதை தூவி வெளிவரும் போது
ஒரு துளி கண்ணீர் மட்டும் என்னுடன்...!!!

No comments:

Post a Comment